என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்19 July 2022 8:59 AM GMT
- திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
- முன்னதாக அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி, பண்ணைகுடி ஊராட்சி களில் நடைபெறும் திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சேவை மைய கட்டிடம் மற்றும் அங்குள்ள அங்கன்வாடி, பள்ளிக்கூடம், மழைநீர் சேகரிப்பு தொட்டி, மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன், துணைத்தலைவர் ராஜேஷ், ஊராட்சி செயலர் பெரிச்சி மற்றும் யூனியன் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி, பண்ணைகுடி ஊராட்சி களில் நடைபெறும் திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X