என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மயங்கி விழுந்து லோடுமேன் சாவு
Byமாலை மலர்18 July 2022 8:23 AM GMT
- உடல்நிலை பாதிப்பால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
- நாடியம்மன் கோவில் அருகே உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே உள்ள செருவாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா. இவர் மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவர் உடல்நிலை பாதிப்பால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு நடந்து சென்றார். நாடியம்மன் கோவில் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்பொழுது மயக்கமடைந்து கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X