என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டிராக்டர் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்28 Nov 2022 9:29 AM GMT
- டிராக்டர் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
- தோட்டத்தில் நிறுத்தி வைத்தனர்
கரூர் :
கரூர் மாவட்டம், வெள்ளியணை, பழைய ரங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 49) விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி, தனது தோட்டத்தில், டிராக்டரை நிறுத்திவிட்டு சென்றார்.
சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது, டிராக்டரை காணவில்லை. இதுகுறித்து, தங்கவேல் போலீசில் புகார் செய்தார். பின், வெள்ளியணை போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்த, மணிகண்டன் (32)என்பவர் டிராக்டரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X