search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் நடுப்பாளையம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
    X

    கரூர் நடுப்பாளையம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    • கரூர் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை1-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நடுப்பாளையம், சக்கரபாளையம், கிரசர்மேடு, மவலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    கரூர்:

    கரூர் மின் வினியோக வட்ட செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    கரூர் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை1-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் மின்வினியோகம் பெறும் குப்பம், நடுப்பாளையம், சக்கரபாளையம்,

    கிரசர்மேடு, மவலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    Next Story
    ×