என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்10 Sep 2022 10:04 AM GMT
- ஆவணி மாத பவுர்ணமியையொட்டி தளவாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு புனித நீரால் நீராடப்பட்டு, பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி, மஞ்சள், குங்குமம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- இதேபோல் நாணப்பரப்பு மாரியம்மன், வேலாயுதம்பாளையம் மகாமாரியம்மன், கடம்பங்குறிச்சி மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன், மண்மங்கலம் புதுகாளி அம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூர் :
கரூர் ஆவணி மாத பவுர்ணமியையொட்டி தளவாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு புனித நீரால் நீராடப்பட்டு, பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி, மஞ்சள், குங்குமம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பச்சை நிற பட்டு உடுத்தி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் நாணப்பரப்பு மாரியம்மன், வேலாயுதம்பாளையம் மகாமாரியம்மன், கடம்பங்குறிச்சி மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன், மண்மங்கலம் புதுகாளி அம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X