search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மின் திருத்த மசோதாவை கண்டித்து நடந்தது

    கரூர்:

    மின் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து கரூர் மாவட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் அந்தந்த பிரிவு அலுவலகங்கள் முன் நேற்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து பணிகளை புறக்கணித்து கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×