என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறுமியை திருமணம் செய்த கல்லூரி மாணவர் கைது
Byமாலை மலர்6 Sep 2022 6:25 AM GMT
- சிறுமியை திருமணம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்
- இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்,
கரூர்:
சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் புவனேஷ் பாபு (வயது 20). சென்னையில் தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கரூர் அருகே வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி வெண்ணைமலை முருகன் கோவில் முன் புவனேஷ் பாபு சிறுமியை திருமணம் செய்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புவனேஷ் பாபுவை வெங்கமேடு போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X