என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
Byமாலை மலர்17 Dec 2022 9:35 AM GMT
- தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்
- தண்ணீர் சாலையில் சென்றதால் நடந்த சம்பவம்
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கீரனுார் சாமிபிள்ளைபுதுாரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 37). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில் வீடு கட்டி வருகிறார். அந்த புது கட்டடத்துக்கு தண்ணீர் ஊற்றியபோது தெருவில் ஓடியது. இதனை பார்த்த அதே ஊரைச்சேர்ந்த இளையராஜா (30), அவரது மனைவி அருள்ஜோதி (30), ஆகியோர் தகாத வார்த்தையில் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த முனியப்பன், கரூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இளை யராஜாவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X