என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்க
Byமாலை மலர்22 Sep 2022 9:00 AM GMT
- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
- பிளஸ் 2 படித்து வரும், 16 வயது மாணவி
கரூர்:
கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை, வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் டிகிரிவ்ஸ் பிர்லா கிறிஸ்டோபர் (வயது 46). இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும், 16 வயது மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து, மாணவியின் தாய் கொடுத்த புகாரின் படி, டிகிரிவ்ஸ் பிர்லா கிறிஸ்டோபர் மீது, கரூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X