என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
1,623 பேர் நீட் தேர்வு எழுதினர்
கரூர்:
கரூர் மாவட்டத்தில் 2 மையங்களில் 1,623 பேர் நீட் தேர்தினர். 132 தேர்வில் பங்கேற்கவில்லை. கரூர் மாவட்டத்தில் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 328 மாணவர்கள், 608 மாணவர்கள் என மொத்தம் 936, வெண்ணெய்மலை கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் 281 மாணவர்கள், 538 மாணவிகள் என 819 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வேலம்மாள் பள்ளியில் 304 மாணவர்கள், 566 மாணவிகள் என 870 பேர் நேற்று தேர்வு எழுதினர். 24 மாணவர்கள், 42 மாணவிகள் என 66 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. கொங்கு கல் லூரியில் 268 மாணவர்கள், 485 மாணவிகள் என மொத்தம் 753 பேர் தேர்வு எழுதினர். 13 மாணவர்கள், 53 மாணவிகள் என 66 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. மொத்தம் 1,623 பேர் தேர்வெழுதினர். 132 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X