search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1,623 பேர் நீட் தேர்வு எழுதினர்
    X

    1,623 பேர் நீட் தேர்வு எழுதினர்

    • 1,623 பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
    • 132 பேர் பங்கேற்கவில்லை

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் 2 மையங்களில் 1,623 பேர் நீட் தேர்தினர். 132 தேர்வில் பங்கேற்கவில்லை. கரூர் மாவட்டத்தில் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 328 மாணவர்கள், 608 மாணவர்கள் என மொத்தம் 936, வெண்ணெய்மலை கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் 281 மாணவர்கள், 538 மாணவிகள் என 819 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    வேலம்மாள் பள்ளியில் 304 மாணவர்கள், 566 மாணவிகள் என 870 பேர் நேற்று தேர்வு எழுதினர். 24 மாணவர்கள், 42 மாணவிகள் என 66 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. கொங்கு கல் லூரியில் 268 மாணவர்கள், 485 மாணவிகள் என மொத்தம் 753 பேர் தேர்வு எழுதினர். 13 மாணவர்கள், 53 மாணவிகள் என 66 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. மொத்தம் 1,623 பேர் தேர்வெழுதினர். 132 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

    Next Story
    ×