என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தக்கலை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
Byமாலை மலர்25 Jun 2022 8:00 AM GMT
- மின் இணைப்பு வயர் செல்லும் இரும்பு தூணை எதிர்பாராத விதமாக பிடித்ததால் மின்சாரம் தாக்கியது.
- உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள வெட்டிக்கோணம் நொண்டி மாமூட்டுவிளையை சேர்ந்த சரளாபாய். சம்பவத்தன்று வீட்டின் வெளியே மின் இணைப்பு வயர் செல்லும் இரும்பு தூணை எதிர்பாராத விதமாக பிடித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்க தூக்கி வீசி எறியப்பட்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சரளாபாய் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவரது மகன் முருகன் தக்கலை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் பயிற்சி எஸ்பி விவேகனந்த சுக்லா விசாரணை நடத்தினார். பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X