என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாலிபருக்கு கத்திக்குத்து
Byமாலை மலர்29 Jun 2022 6:47 AM GMT
- கவாஸ்கர் அவரது நண்பர் கண்ணனுடன் சென்று மைக்கேல்ராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
- வடசேரி போலீசார் கவாஸ்கர், கண்ணன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில் :
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த திருநங்கையிடம் அருகுவிைளயைச் சேர்ந்த கவாஸ்கர் என்பவர் தகராறு செய்துள்ளார். இதை கிருஷ்ணன்கோவில் மேல தெருகரையைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது 19). தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் கவாஸ்கர் அவரது நண்பர் கண்ணனுடன் சென்று மைக்கேல்ராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் கத்தியாலும் அவரை குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த மைக்கேல் ராஜ் ஆசாரிப்பள் ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வடசேரி போலீசார் கவாஸ்கர், கண்ணன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X