என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவிலில் 25, 28-ந்தேதிகளில் மின்தடை
Byமாலை மலர்23 Nov 2022 8:18 AM GMT
- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை
- மின்பாதையில் அவசர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது
நாகர்கோவில்:
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பிரிவிற்கு உட்பட்ட கணேசபுரம் மின்பாதையில் அவசர பராமரிப்பு பணி மேற்கொள்வதால் செட்டிகுளம் சந்திப்பு, ராஜாக்கமங்கலம் ரோடு, தட்டான்விளை, சற்குணவீதி, வெள்ளாளர் காலனி, மேலராமன்புதூர், ஐ.எஸ்.ஆர்.ஓ. காலனி, சிவன்கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
இதேபோல் தேரேகால்பு தூர் மின்பாதையில் பராமரிப்பு பணிக்காக மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் தெரு, மீனாட்சி கார்டன் ஆகிய பகுதிகளில் வருகிற 28-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. என மீனாட்சிபுரம் மின் வினியோக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X