என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தக்கலையில் புகையிலை விற்பனை செய்தவர் கைது
Byமாலை மலர்25 Jun 2022 7:45 AM GMT
- தக்கலை போலீசார் சோதனை நடத்தினர்.
- 20 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி கொல்லன் விளையை சேர்ந்தவர் கோலப்பன். இவர் இரணியல் ரோட்டில் கடை நடத்தி வருகிறார். இங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக தக்கலை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் சம்பவ இடம் விரைந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைைமயிலான போலீசார் சோதனை நடத்தி கோலப்பனை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X