என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவட்டார் அருகே தொழிலாளி மாயம்
Byமாலை மலர்24 Jan 2023 7:49 AM GMT
- மராட்டிய மாநிலத்தில் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார்.
- திருவட்டார் போலீசார் தீவிர விசாரனை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே மேலவீட்டுவிளை, வடக்கநாடு, செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53).
இவர் மராட்டிய மாநிலத்தில் தனது அண்ணன் ஞானதாஸ் உடன் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர்களது தாயார் திருவட்டாரில் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ராஜேந்திரன் கடந்த 18-ந் தேதி ஊருக்கு வரும்படி இவரது மனைவி தங்கலீலா தகவல் கொடுத்தார்.
அன்று மராட்டியத்தில் இருந்து ஊருக்கு கிளம்பியவர் இதுவரைக்கும் ஊர் வந்து சேரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் இல்லை.
இதனால் காணாமல் போன தனது கனவரை கண்டுபிடித்து தரும்படி திருவட்டார் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி புகார் செய் தார். போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு தீவிர விசாரனை செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X