என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்27 Jun 2022 8:14 AM GMT
- பேரணியை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- போதை எதிர்ப்பு வாசகங்களை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கலால் உதவி ஆணையர் தணிகாசலம், தருமபுரி வட்டாட்சியர் ராஜராஜன், கலால் டி.எஸ்.பி.சோமசுந்தரம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு போதை எதிர்ப்பு வாசகங்களை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X