என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பருவதனஅள்ளி கிராமத்தில் மருத்துவ சிறப்பு முகாம்
Byமாலை மலர்27 Jun 2022 8:15 AM GMT
- தொற்றா நோய்களுக்கான ஒட்டுமொத்த நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- முகாமினை பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயச்சந்திரபாபு தொடங்கி வைத்தார்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஅள்ளி ஊராட்சி பருவதனஅள்ளி கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நாகதசாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக தொற்றா நோய்களுக்கான ஒட்டுமொத்த நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமினை பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயச்சந்திரபாபு தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர் உமா மகேஸ்வரி மற்றும் பகுதி சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம சுகதார செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X