என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிராம சபை கூட்டத்தில் வீடு இல்லாதவர்களின் விபரங்களை சேகரிக்க உத்தரவு
Byமாலை மலர்25 Jan 2023 7:49 AM GMT
- குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தருவது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- நிலமற்ற ஏழைகளுக்கு வழங்குவது தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவிநாசி
நாளை ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் கிராமப்புற சுகாதாரம், வேலை வாய்ப்பு, கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என ஊராட்சிகளின் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதில் பிரதமரின் ஆவாஸ் பிளஸ் திட்டத்தில் நிலமற்ற ஏழை, எளியோருக்கு குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தருவது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான பொதுநிலங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத ஆதி திராவிட நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஒப்படைக்கப்பட்ட நிலங்களை கண்டறிந்து அந்த இடத்தை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்குவது தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X