என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாரண்டஅள்ளி பகுதிகளில் 2 நாட்களுக்கு மின்சாரம் நிறுத்தம்
Byமாலை மலர்6 Aug 2022 8:24 AM GMT
- மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் மின்மாற்றி தரம் உயர்த்தி மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் 8-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை அதேபோல் 10-ந் தேதி மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மாரண்டஅள்ளி, மல்லாபுரம், பஞ்சப்பள்ளி, கரகூர், கோட்டூர், பொரத்தூர், புலிக்கரை, அல்லியூர், மோட்டூர், பத்தலஅள்ளி, உள்ளிட்ட, பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X