என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தூய்மைப்பணி
Byமாலை மலர்29 Jun 2022 9:58 AM GMT
- 15 வார்டுகளில் துப்புரவு பணி நடந்தது.
- தேன்மொழி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி யில் 15 வார்டுகளில் 40-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
கடந்த மாதம் பெய்த கனமழையால் அனைத்துப் பகுதிகளிலும் புல், செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கின்றன.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின்பேரில் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் துப்புரவு மேற்பார்வையாளர் தேன்மொழி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலகம் அருகே நடைபெற்ற தூய்மைப் பணியை மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி மற்றும் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X