என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இளம்பெண்ணை கத்தியால் குத்திய கணவர் கைது
Byமாலை மலர்27 Sep 2022 10:23 AM GMT
- ஐசக் சாமுவேல் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.
- ஆத்திரமடைந்த ஐசக் சாமுவேல் மனைவியை கத்தியால் குத்தினார்.
நெல்லை:
பாளை கோரிப்பள்ளம் மாத்தியூ தெருவை சேர்ந்தவர் ஐசக் சாமுவேல் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. ஐசக் சாமுவேல் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று வழக்கம் போல மதுகுடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கும், சித்ராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த ஐசக் சாமுவேல் மனைவியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சித்ராவை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சித்ரா கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த பாளை போலீசார் ஐசக் சாமுவேலை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X