என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் 4 ரோடு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல்
Byமாலை மலர்1 Sep 2022 10:29 AM GMT
- போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் ஹாரன்களை அலற விட்டதால் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் அவதியடைந்தனர்.
- இந்த ரெயில்வே கீழ்பாலம் 4 முனை சந்திப்பில் போக்குவரத்து போலீசாரை காலை முதல் இரவு வரை பணியமர்த்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் 4 ரோடு சந்திப்பில் இன்று 12.30 மணிமுதல் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் 4 சாலைகளிலும் ஏராளமான வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் ஹாரன்களை அலற விட்டதால் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் அவதியடைந்தனர்.
மேலும் இந்த ரெயில்வே கீழ்பாலம் 4 முனை சந்திப்பில் போக்குவரத்து போலீசாரை காலை முதல் இரவு வரை பணியமர்த்த வேண்டும் என பலரும் கூறினர்.
நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அனைவரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X