என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரகண்டநல்லூர் அருகே ஆட்டோவில் குட்கா கடத்தியவர் கைது
Byமாலை மலர்10 Aug 2022 7:36 AM GMT
- அரகண்டநல்லூர் அருகே ஆட்டோவில் குட்கா கடத்தியவர் கைதுசெய்யப்பட்டார்.
- ஆட்டோ ஓட்டி வந்தவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ்.
விழுப்புரம்:
அரகண்டநல்லூர்அருகே மணம்பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் அருகே டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 4 மூட்டைகளில் 2,100 குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.விசாரணை யில் ஆட்டோ ஓட்டி வந்தவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ், 42; எனவும் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. உடனே ஆட்டோ, குட்கா மூட்டைகளை கைப்பற்றி, ரமேஷை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X