என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குமாரபாளையம் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு சுகாதார துறை இயக்குநர் ஆறுதல்
Byமாலை மலர்10 Aug 2022 8:59 AM GMT
- குமாராபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
- வெள்ள பாதிப்புகளை மாநில பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் பார்வையிட்டார்.
குமாராபாளையம்:
குமாராபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதன்காரணமாக காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகளை மாநில பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் பார்வையிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் மையத்திற்கு சென்று ஆறுதல் கூறி, அவர்களுக்கு செய்து கொடுத்துள்ள சுகாதார பணிகள் குறித்து உடன் வந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X