என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சகோதரர்களை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்6 Jun 2022 6:05 AM GMT
திருவிழாவில் மோதல் சகோதரர்களை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த வருகின்றனர்
வருசநாடு :
தேனி மாவட்டம் கண்டமனூர் ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் நாகராஜ்(40). இவருக்கும் அவரது உடன்பிறந்த சகோதரரான அழகுவாடன் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் கிடாவெட்டும் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. நேற்று நாகராஜ் தனது மற்றொரு சகோதரரான கணேசனுடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அழகுவாடன், பால்பாண்டி, கருப்புசாமி, சின்னசுருளி, காவல்காரன் ஆகிய 5 பேரும் சேர்ந்து அவர்களை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X