என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விழுப்புரம் அருகே இடிதாக்கி விவசாயி பலி
Byமாலை மலர்5 Aug 2022 8:41 AM GMT
- விழுப்புரம் அருகே இடிதாக்கி விவசாயி ஒருவர் பலியானார்.
- வயலில் இருந்து மாடுகளை ஓட்டி வந்தபோது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே அண்ணியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 67), விவசாயி. இவர் நேற்று மாலை வயலில் இருந்து மாடுகளை ஓட்டி வந்தபோது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இதுகுறித்து கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X