என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்தார்
Byமாலை மலர்15 Aug 2022 8:57 AM GMT
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காந்தி சிலையை திறந்து வைத்தார்.
- அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
சென்னை:
தமிழக அரசின் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காந்தி சிலையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X