என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
லாரி பட்டறை அகற்றகோரி தகராறு
Byமாலை மலர்24 July 2022 7:58 AM GMT
- ஜலகண்டாபுரம் அருகிலுள்ள தோரமங்கலம் பகுதியில் லாரி பட்டறை அகற்றகோரி தகராறு செய்தார்.
- வாய்த்தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
தாரமங்கலம்:
ஜலகண்டாபுரம் அருகிலுள்ள தோரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 30). இவர் தாரமங்கலம் குறுக்குப்பட்டியில் முருகேசன் என்பவரின் நிலத்தில் லாரி பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார் .
நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் பிரவீன் குமாரிடம் வந்து நீங்கள் பட்டறை வைத்துள்ள இடம் எனக்கு சொந்தமானது என்று கூறி தகராறு செய்தார்.
வாய்த்தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின் பேரில் பிரவின்கு மார், குழந்தைவேல் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X