என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் வைர நகைகள்,பணம் கொள்ளை
Byமாலை மலர்20 Oct 2022 9:37 AM GMT (Updated: 20 Oct 2022 9:38 AM GMT)
- நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு லதா அதிர்ச்சியடைந்தார்.
- 14½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கோவை,
கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள ஒசூர் ரோட்டை தினேஷ். இவரது மனைவி லதா (வயது 27).
கணவன்-மனைவி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்களது வீட்டிற்குள் மர்மநபர்கள் நுழைந்தனர்.
அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த வளையல், செயின், மோதிரம், வைர மோதிரம் உள்பட 14½ பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். பீரோவில் வைத்து இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு லதா அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வயதான தம்பதி வசித்த வீட்டிற்குள் நுழைந்த 14½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X