என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில் இடித்து அகற்றம்
Byமாலை மலர்5 Aug 2022 10:07 AM GMT
- இந்த கோவில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
- இதேபோல் கோவில் அருகே இருந்த கடைகளையும் இடித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை எம்.கே. மூப்பனார் சாலை மற்றும் வி .எம். பெருமாள் கோவில் தெரு ஆகியவற்றை இணைக்கும் ஒரு தனியார் பள்ளி அருகே விநாயகர் கோவில் உள்ளது.
இந்த கோவில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதேபோல் கோவில் அருகே இருந்த கடைகளையும் இடித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X