என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு நூலகத்தில் போட்டிகள் -வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Byமாலை மலர்7 Sep 2022 9:36 AM GMT
- பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
- குலசேகரப்பட்டினம் பாதுகாப்பு தொண்டு இயக்க தலைவர் சங்கரன்பிள்ளை பரிசுகளை வழங்கினார்.
உடன்குடி:
உடன்குடிஅருகேயுள்ள குலசேகரபட்டினம் அரசு கிளை நூலகத்தில் வ.உ.சி.யின் 151-வது பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. வாசகர் வட்ட தலைவர் சுடலைமணி தலைமையில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு குலசேகரப்பட்டினம் பாதுகாப்பு தொண்டு இயக்க தலைவர் சங்கரன்பிள்ளை பரிசுகளை வழங்கினார். வேளாண்மை கட்சி தலைவர் கொற்கை சிவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கலை நூலகர் மாதவன் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X