என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குஜிலியம்பாறை அருகே பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு
Byமாலை மலர்17 Aug 2022 5:36 AM GMT
- பைக்கை பின்தொடர்ந்த வாலிபர் பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்கநகை மற்றும் ரூ.75ஆயிரத்தை பறித்துச்சென்றார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:
குஜிலியம்பாறை அருகே கூடலூரை சேர்ந்தவர் வாசுகி(46). இவர் திருமக்கம்பட்டியை சேர்ந்த காளியம்மாளிடம் ரூ.75ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.
அதனை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு வாலிபர் வாசுகியின் பைக்கை நிறுத்தி அவரிடமிருந்து 3 பவுன் தங்கநகை மற்றும் ரூ.75ஆயிரத்தை பறித்துச்சென்றார்.
இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X