search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரியில் கோவில் சி.சி.டி.வி. காமிராக்கள் திருட்டு
    X

    நாங்குநேரியில் கோவில் சி.சி.டி.வி. காமிராக்கள் திருட்டு

    • கோவில் மற்றும் வளாகத்தை சுற்றிலும் 6 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
    • காமிராக்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நாங்குநேரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரு வேம்புடையார் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் வளாகத்தை சுற்றிலும் 6 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதில் 4 சி.சி.டி.வி. காமிராக்களை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் வெங்கடே ஷ்வரி(வயது 30) நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காமிராக்களை திருடி ச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×