என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்27 July 2022 10:19 AM GMT
- ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் பேரூராட்சியில் இன்று கொரோனா தவணை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனையடுத்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு சுகாதார மேற்பார்வையாளர் ரவி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த சிறப்பு ஊக்கு ஊக்குவிப்பு முகாமை பேரூராட்சி தலைவர் வகிதா பேகம் ஹாஜா தலைமையில் செயல் அலுவலர் ராம்பிரசாத் மற்றும் மருத்துவ அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்றது.
இந்த முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் ரவி ,நெடுஞ்செழியன் சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதை எடுத்து பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியினை போட்டு செல்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X