என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் சுற்றுச்சூழல் சுற்றுலா செல்ல 30-ந்தேதி வரை தடை
Byமாலை மலர்25 July 2022 10:13 AM GMT
- இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அகஸ்தியர் அருவி போன்றவற்றுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கல்லிடைக்குறிச்சி:
பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது.
இதனையொட்டி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா தலங்களான மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை தேயிலை தோட்டம், குதிரை வெட்டி ஓய்வு இல்லம், முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் அகஸ்தியர் அருவி போன்றவற்றுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப் பிரியா அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X