என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கலைஞரின் சிலையை பார்க்கும்போது நெஞ்சம் உருகிவிட்டது - அமைச்சர் துரைமுருகன்
Byமாலை மலர்28 May 2022 1:10 PM GMT (Updated: 28 May 2022 1:36 PM GMT)
ரூ. 1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு. கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
₨1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு. கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
கலைஞரின் சிலையை பார்க்கும்போது நெஞ்சம் உருகிவிட்டது.
நம்முடன் கலைஞர் நேரில் பேசுவது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
முடியாததை முடித்துக் காட்டுபவர் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின்தான்.
எங்களைப் போல் வேட்டி கட்டும் வெங்கையா நாயுடு எங்கள் ஊர்க்காரர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி சிலை- துணை ஜனாதிபதி இன்று மாலை திறந்து வைக்கிறார்
₨1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு. கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
கலைஞரின் சிலையை பார்க்கும்போது நெஞ்சம் உருகிவிட்டது.
நம்முடன் கலைஞர் நேரில் பேசுவது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
முடியாததை முடித்துக் காட்டுபவர் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின்தான்.
எங்களைப் போல் வேட்டி கட்டும் வெங்கையா நாயுடு எங்கள் ஊர்க்காரர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி சிலை- துணை ஜனாதிபதி இன்று மாலை திறந்து வைக்கிறார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X