என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களியக்காவிளை அருகே 200 கிராம் கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது
Byமாலை மலர்28 May 2022 10:03 AM GMT (Updated: 28 May 2022 10:03 AM GMT)
களியக்காவிளை அருகே 200 கிராம் கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது
கன்னியாகுமரி. மே 28-
கன்னியாகுமரி மாவட்ட தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கை கள் எடுத்து வருகிறார். தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று களியக்காவிளை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் திரு.சாமி தலைமையில் போலீசார் களியக்காவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு வாலிபர் நின்றுக்கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் களியக்காவிளை ஆர்சித்தெரு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (வயது 30) என்பது தெரியவந்தது.
அவரை சோதனை செய்த போது அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்க பட்டது. இதனை களியக்காவிளை பகுதியில் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X