search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
    X
    துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

    காவேரிப்பட்டினம் ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

    காவேரிப்பட்டினம் ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    காவேரிப்பட்டினம் 

     காவேரிப்பட்டினம் அருகேயுள்ள குட்டிக்கவுண்டனூரில் உள்ள ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந்தேதி 32-ம் ஆண்டு மகாபாரத பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    கடந்த 4-ந்தேதி முதல் தொடர்ந்து 15 நாட்கள் மகாபாரதம் . சொற்பொழி , நாடகம் நடைபெற்றது  . 

    அம்மன் திருக்கல்யாணம் மற்றும் அர்ச்சுனன் தபசு நாடகம் நடைபெற்றது.   தினசரி  அன்னதானம் நடைபெற்றது. இன்று முக்கிய விழாவான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது .இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×