என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காவேரிப்பட்டினம் ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
Byமாலை மலர்28 May 2022 9:36 AM GMT (Updated: 28 May 2022 9:36 AM GMT)
காவேரிப்பட்டினம் ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவேரிப்பட்டினம்
காவேரிப்பட்டினம் அருகேயுள்ள குட்டிக்கவுண்டனூரில் உள்ள ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந்தேதி 32-ம் ஆண்டு மகாபாரத பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 4-ந்தேதி முதல் தொடர்ந்து 15 நாட்கள் மகாபாரதம் . சொற்பொழி , நாடகம் நடைபெற்றது .
அம்மன் திருக்கல்யாணம் மற்றும் அர்ச்சுனன் தபசு நாடகம் நடைபெற்றது. தினசரி அன்னதானம் நடைபெற்றது. இன்று முக்கிய விழாவான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது .இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X