என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மங்கலம் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்27 May 2022 9:51 AM GMT (Updated: 27 May 2022 9:56 AM GMT)
மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மங்கலம்:
திருப்பூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் இன்று மங்கலத்தில் உள்ள கடைகள், பேக்கரிகள்,பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது கடைகளில் விற்பனை செய்த ரூ.2000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த ஆய்வில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர்.சௌமியா, மாவட்ட நலக்கல்வியாளர் ஜெயப்பிரகாசம்,உளவியலாளர் காஞ்சனா,சமூக பணியாளர் பிரவீன்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராசு,மங்கலம் சுகாதார ஆய்வாளர் சிவநாதன் ,ரகுபிரகாஷ்,கார்த்திக்,நித்தின் உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X