என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாட்டறம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் சாவு
Byமாலை மலர்26 May 2022 10:51 AM GMT (Updated: 26 May 2022 10:51 AM GMT)
நாட்டறம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் பரிதாபமாக இறந்தது.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமம் காய்காரன் வட்டத்தை சேர்ந்தவர் திருப்பதி இவரது மனைவி அலமேலு சொந்தமான 9 ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இவர் வழக்கும் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு அருகே உள்ள ஆடு கட்டும் தொழுவத்தில் கட்டி வைத்து இரவில் தூங்க சென்றார்.
அதன் பிறகு இன்று காலை தனது ஆடு கட்டிவைக்கப்பட்ட தொழுவத்தில் ஆடுகளை பார்க்க சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத விலங்கு கடித்ததில் 8 ஆடுகள் இறந்து கிடந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஆடு மர்மமான முறையில் இறந்துள்ளது குறித்து கால்நடை துறை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X