என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர்கள் 100 பேர் ரத்ததானம்
Byமாலை மலர்26 May 2022 10:47 AM GMT (Updated: 26 May 2022 10:47 AM GMT)
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர்கள் 100 பேர் ரத்ததானம் செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமிற்கு வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் எஸ்.காவேரியம்மாள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பி.வாசுகி முன்னிலை வகித்தார்.
குடியாத்தம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பாக மருத்துவ அலுவலர் மாறன்பாபு தலைமையில் மருத்துவர்கள் மாலதிசெல்வம், முனிரத்தினம் ஆகியோர்கொண்ட மருத்துவ குழுவினர் மாணவர்களிடம் ரத்ததானம் பெற்றனர் இந்த முகாமில் 100 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கல்லப்பாடி சமுதாய சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் பாபு, பிரேம்குமார், கல்லூரி நாட்டு நலப்பணி அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X