என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மது விற்றவர் கைது
Byமாலை மலர்26 May 2022 10:31 AM GMT (Updated: 26 May 2022 10:31 AM GMT)
பெருந்துறை அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை சிலேட்டர் நகர் வசந்தம் பார்க் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 27). இவர் மதுபானத்தை அனுமதியின்றி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது வீரமணி 18 பிராந்தி பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X