என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரக்கோணம் வாகனம் மோதி செருப்பு தைக்கும் கடை சேதம்
Byமாலை மலர்26 May 2022 10:26 AM GMT (Updated: 26 May 2022 10:26 AM GMT)
அரக்கோணம் வாகனம் மோதி செருப்பு தைக்கும் கடை சேதமடைந்தது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் நாகேஸ்வரன் என்பவர் செருப்பு தைக்கும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்று இன்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். கடை முற்றிலும் சேதமடைந்து.
இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து விசாரித்த போது சக்கர வாகனம் இதில் மோதி இருக்கலாம் என தெரிய வருகிறது.
இதுகுறித்து நாகேஸ்வரராவ் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிப்பதாக தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X