என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோடை விளையாட்டு பயிற்சி முகாம்
Byமாலை மலர்26 May 2022 9:41 AM GMT (Updated: 26 May 2022 9:41 AM GMT)
தஞ்சை அருகே பள்ளி மாணவர்களுக்கு கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு மற்றும் ஜெய்ஹிந்த் விளையாட்டு கழகம் இணைந்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தியது.
ஊரணிபுரம் ஜோதி அரசு பள்ளியில் நடந்த இந்த விளையாட்டு பயிற்சி முகாமில் கராத்தே, டேக்ஹோண்டா, சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .பயிற்சி இறுதிநாளில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு சான்றிதழை தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் வழங்கினார்.
தேசிய துணைத் தலைவர் டாக்டர் எஸ்.பழனிதுரை மாணவ- மாணவிகளை பாராட்டிப் பேசினார். பயிற்சி முகாமை பயிற்றுநர் மணிகண்டன் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாணவ- மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள், பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X