என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்26 May 2022 9:35 AM GMT (Updated: 26 May 2022 9:35 AM GMT)
அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 19-ந்தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனையில் முதலில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று முன்தினம் 3 மாணவர்களுக்கும், நேற்று 3 மாணவர்களுக்கும் தொற்று உறுதியானது. இதனால் நேற்று வரை 9 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கிறது. இதையடுத்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 19-ந்தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனையில் முதலில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று முன்தினம் 3 மாணவர்களுக்கும், நேற்று 3 மாணவர்களுக்கும் தொற்று உறுதியானது. இதனால் நேற்று வரை 9 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கிறது. இதையடுத்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X