search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
    X
    ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஏ.டி.முதுகானப்பள்ளி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் பணிகள்

    ஏ.டி.முதுகானப்பள்ளி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் பணிகள் தொடங்கப்பட்டது.
    ஒசூர்,

    ஒசூர்ஒன்றியம்மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஏ.டி.முதுகானப்பள்ளி கிராமத்தில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்படுகிறது.

    இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில்,   ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில், ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார் மற்றும் கட்சியினர்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×