என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்25 May 2022 7:47 AM GMT (Updated: 25 May 2022 7:47 AM GMT)
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:
வடமாநிலத்தவர் ஆதிக்கத்தைக் கண்டித்து கரூரில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வங்கிகளில் எழுத்தர் பணிகளுக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயம் இல்லை என்பது மற்றும் வடமாநிலத்தவர் ஆதிக்கத்தைக் கண்டித்து
கரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட இைளஞரணி சார்பில் அதன் மாவட்டத் தலைவர் தே.அலெக்சாண்டர் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் குமாரசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இரா.கார்த்திக், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரா.அம்பிகா, நகர இளைஞரணி செயலாளர் ச.ராசா, தா ந்தோணி நகர இளைஞரணி தலைவர்
பெ.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவ ட்ட இளைஞரணி அமைப்பாளர் ச.குமார் வரவேற்றார். துணைத்தலைவர் சபாபதி நன்றி கூறி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X