என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
மது விற்றவர் கைது
மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் கோரைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போதுமது விற்பதாக கிடைத்த ரசிய தகவலின் பேரில் கோரைக்குழி நடுத்தெருவை சேர்ந்த மோகன்தாஸ் (வயது 21) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து மோகன்தாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story