என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடி
சென்னைக்கு நாளை வருகை தரும் மோடியை மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்கள்
எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்பார் என்று தெரியவந்துள்ளது.
சென்னை:
பிரதமர் மோடி நாளை மாலை நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார்கள்.
அப்போது எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்பார் என்று தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி நாளை மாலை நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார்கள்.
அப்போது எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்பார் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடியுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசக்கூடும் என்று தெரிகிறது.
இதையும் படியுங்கள்... கேரளாவின் மலையோர மாவட்டங்களில் 28-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
Next Story