என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓசூரில் வீட்டுக்குள் புகுந்து லேப்டாப், செல்போன்கள் திருடியவர் சிக்கினார்
Byமாலை மலர்23 May 2022 9:56 AM GMT (Updated: 23 May 2022 9:56 AM GMT)
ஓசூரில்வீட்டுக்குள் புகுந்து லேப்டாப், செல்போன்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரண்டபள்ளி பகுதியில் வசித்து வருபவர் சிவா (26) எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்துவீட்டில் வசிப்பவர் பாபு (47). இவர் தனியார் நிறுவன கேண்டீனில் வேலை செய்கிறார்.
இந்த நிலையில், நேற்று சிவாவின் வீட்டுக்குள் நுழைந்த பாபு, லேப்டாப் மற்றும் 2 செல்போன்களை திருடினார். உடனடியாக, சிவர அவரை கையும் களவுமாக பிடித்து ஓசூர் அட்கோ போலீசில் ஒப்படைத்தார். போலீசார் பாபு மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். அவர் திருடிய பொருட்களின் மதிப்பு ரூ.35,000 ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X